புத்திர பாக்கியம் அருளும் துர்க்கை ஸ்லோகம்

புத்திர பாக்கியம் அருளும் துர்க்கை ஸ்லோகம் நமோ தேவ்யை மஹா தேவ்யை துர்க்காயை ஸததம் நமஹ புத்ரஸௌக்யம் தேஹி தேஹி கர்ப்பரக்ஷாம் குருஷ்வ நஹ இந்த மந்திரம் வம்சவிருத்திகர வம்ஸ கவசம் ஆகும். இம்மந்திரத்தை தினமும் காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் சொல்லி தூய பக்தியுடன் துர்க்கையை வழிபட வேண்டும். வீட்டில் இருக்கும் துர்க்கை Continue reading