எதிர்மறை சக்திகள் விலக ஸ்ரீ பவானி அஷ்டகம்

எதிர்மறை சக்திகள் விலக ஸ்ரீ பவானி அஷ்டகம் ஒருவரைப் பாதிக்கக் கூடிய சகல எதிர்மறைச் சக்திகளையும் அவர்களை விட்டு விலகியோடச் செய்யும் சக்தி படைத்த மந்திரம் ‘ஸ்ரீ பவானி அஷ்டகம்’ ஆகும். இது ஆதி சங்கர பகவத்பாதர் அருளியது. இம்மந்திரத்தை ஒரு வெள்ளிக் கிழமை தினதிலோ அல்லது செவ்வாய்க் கிழமையிலோ ஆரம்பித்து காலை மற்றும் மாலை Continue reading

பாவம் போக்கும் சிவன் மந்திரம்

பாவம் போக்கும் சிவன் மந்திரம் நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க! ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி! தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது! ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி! தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத் தன் வினைதான் தன்னைச் சுடும். நாம் Continue reading

புத்திர பாக்கியம் அருளும் துர்க்கை ஸ்லோகம்

புத்திர பாக்கியம் அருளும் துர்க்கை ஸ்லோகம் நமோ தேவ்யை மஹா தேவ்யை துர்க்காயை ஸததம் நமஹ புத்ரஸௌக்யம் தேஹி தேஹி கர்ப்பரக்ஷாம் குருஷ்வ நஹ இந்த மந்திரம் வம்சவிருத்திகர வம்ஸ கவசம் ஆகும். இம்மந்திரத்தை தினமும் காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் சொல்லி தூய பக்தியுடன் துர்க்கையை வழிபட வேண்டும். வீட்டில் இருக்கும் துர்க்கை Continue reading

கஷ்ட, நஷ்டங்களை போக்கும் அனுமன் மந்திரங்கள்

கஷ்ட, நஷ்டங்களை போக்கும் அனுமன் மந்திரங்கள் ‘ஓம் நமோ ஹனுமதே ருத்ர அவதாராய பர யந்த்ர மந்த்ர தந்த்ர த்ராதக நாசகாய ஸ்ரீ ராம தூதாய ஸ்வாஹா’ ‘புத்திர் பலம் யஸோ தைர்யம் நிர்பயத்வமரோகதா அஜாத்யம் வாக்படுத்வம் ச ஹநுமத் ஸ்மரணாத் பவேத்’ ஒருவருக்கு கண் திருஷ்டி அல்லது எதிர்மறை சக்திகளால் உண்டாகும் கஷ்ட நஷ்டங்களைக் Continue reading

மன அமைதிக்கு வழிகாட்டும் மந்திரம்

மன அமைதிக்கு வழிகாட்டும் மந்திரம் ‘ஓம் சுமுகாய நமஹ’ இம்மந்திரம், நம் மனதின் சமநிலையையும், அமைதியையும் நிலைப்படுத்த உதவும் ஒரு இனிய மந்திரம் ஆகும். எப்போதெல்லாம் உங்களுடைய மனம் அமைதி நிலையை இழந்து தவிக்கிறதோ, அப்போதெல்லாம் இந்த மந்திரத்தை மனதார ஸ்ரீ விநாயகரின் திருவுருவத்தோடு நினைத்து துதித்தால் மனம் அமைதி நிலை பெற்று மகிழ்ச்சி உணர்வு Continue reading

சங்கடங்களை போக்கும் கணபதி மந்திரம்

சங்கடங்களை போக்கும் கணபதி மந்திரம் ‘ஓம் கம் கணபதயே நம’ கணபதிக்குரிய மந்திரங்களில் ‘ஓம் கம் கணபதயே நம’ என்ற மந்திரம் மிகவும் முக்கியமாகும். இந்த மந்திரம் கணபதி உபநிஷத்தில் வருகிறது. பிரயாணங்களின் தொடக்கத்திலும், கல்வி கற்க தொடங்கும் போதும், நம்முடைய சகல தொழில் ஆரம்பத்திலும், நம் வீட்டு சகல வித விசேஷங்களின் தொடக்கத்திலும் இந்த Continue reading

திருப்பம் தரும் திருமால் மந்திரம்

திருப்பம் தரும் திருமால் மந்திரம் ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம் ஓம் நம ஸ்ரீ வேங்கடேசாய இந்த மந்திரம் நமக்கு நல்ல திருப்பங்களை தந்தருளும் திருப்பதி திருமலை திருவேங்கடவனின் மீது பாடப்பட்ட அரிய மந்திரமாகும். திருவேங்கடவனின் திருவருளை பெறும் பலவித வழிகளில் இந்த மந்திரமும் ஒன்று. முதலில் பிள்ளையாரையும், குல தெய்வத்தையும் மனதார வணங்கி விட்டு Continue reading

ஆரோக்கியம் தரும் ஸ்லோகம்

ஆரோக்கியம் தரும் ஸ்லோகம் ‘ஓம் தினகராய பாஸ்கராய ஜோதிஸ்வரூபாய சூர்ய நாராயணாய தேவாய நமோ நம’ இந்த மந்திரத்தை ஒரு வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆரம்பித்து தினமும் 108 முறை சொல்லி இறைவனை வணங்க வேண்டும். உடல், மனம் மற்றும் ஆன்மா என்ற மூன்று நிலைகளிலும் பல நன்மைகளைப் பெற இந்த மந்திரம் உறுதுணையாக அமையும். Continue reading